சென்னையை தலைமையிடமாகக்கொண்டு செயல்படும் ஜி ஸ்கொயர் நிறுவனத்தில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா ஆகிய 3 மாநிலங்களில் 70 இடங்களில் வருமான வரித்துறை நேற்று சோதனை நடத்தியது. இந்த நிறுவனத்தின் தலைமை அலுவலகம் ஆழ்வார்பேட்டை டி.டி.கே. சாலையில் உள்ளது. இங்கும் சோதனை நடந்தது. இந்த சோதனையில் சுமார் 300 அதிகாரிகள் ஈடுபட்டனர். இதற்கிடையே ஜி ஸ்கொயர் நிறுவனத்தின் வரி தொடர்பான விவரங்களையும், வரவு-செலவு கணக்கு தகவல்களை பெறுவதற்கும் அந்நிறுவனத்தின் ஆடிட்டரை அழைக்க முடிவு செய்தனர். பெங்களூருவில் வசிக்கும் அவரை விசாரணைக்கு வருமாறு வருமான வரித்துறையினர் அழைத்துள்ளனர். விசாரணைக்காக ஆடிட்டர் ஒரு சில நாட்களில் சென்னை வந்து வருமான வரித்துறை விசாரணைக்கு ஆஜராவார் என்று தெரிகிறது. இன்று 2-வது நாளாக ஜி ஸ்கொயர் நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். தமிழகம், ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் சுமார் 70-க் கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடந்தது.
- தமிழ்நாடு
- _மத்திய
- __சென்னை
- __செங்கல்பட்டு
- __காஞ்சிபுரம்
- __கள்ளக்குறிச்சி
- __திருவள்ளூர்
- __திருவண்ணாமலை
- __விழுப்புரம்
- _கிழக்கு
- __கன்னியாகுமரி
- __புதுக்கோட்டை
- __இராமநாதபுரம்
- __தூத்துக்குடி
- __திருநெல்வேலி
- __தென்காசி
- __சிவகங்கை
- __விருதுநகர்
- _வடக்கு
- __அரியலூர்
- __கடலூர்
- __பெரம்பலூர்
- __மயிலாடுதுறை
- __நாகப்பட்டினம்
- __திருச்சிராப்பள்ளி
- __தஞ்சாவூர்
- __திருவாரூர்
- _தெற்கு
- __திண்டுக்கல்
- __கரூர்
- __மதுரை
- __கோயம்புத்தூர்
- __நாமக்கல்
- __திருப்பூர்
- __தேனி
- _மேற்கு
- __தர்மபுரி
- __ஈரோடு
- __கிருஷ்ணகிரி
- __நீலகிரி
- __இராணிப்பேட்டை
- __சேலம்
- __திருப்பத்தூர்
- __வேலூர்
- ஆன்மீகம்
- பெண்கள் உலகம்
- இ பேப்பர் / புத்தகம்
- _மக்கள் ரிப்போர்ட்
No results found