டெல்லி விமான நிலையத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் சந்தித்து பேசியுள்ளனர். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அதிகாலை டெல்லிக்கு சென்றார். பின்னர், குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை ஜனாதிபதி மாளிகையில் நேரில் சந்தித்து பேசிய ஸ்டாலின், கிண்டியில் உள்ள பல்னோக்கு மருத்துவமனை திறந்து வைக்க அழைப்பு விடுத்தார். இதையடுத்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பை ஏற்ற ஜனாதிபதி திரௌபதி முர்மு வரும் ஜூன் மாதம் 5ம் தேதி தமிழகத்திற்கு வருவதாக உறுதி அளித்தார். இந்நிலையில், ஜனாதிபதியை சந்தித்து சென்னை புறப்பட்ட மு.க.ஸ்டாலின், டெல்லி விமான நிலையத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை தற்செயலாக சந்தித்தபோது பேசினார்.
- தமிழ்நாடு
- _மத்திய
- __சென்னை
- __செங்கல்பட்டு
- __காஞ்சிபுரம்
- __கள்ளக்குறிச்சி
- __திருவள்ளூர்
- __திருவண்ணாமலை
- __விழுப்புரம்
- _கிழக்கு
- __கன்னியாகுமரி
- __புதுக்கோட்டை
- __இராமநாதபுரம்
- __தூத்துக்குடி
- __திருநெல்வேலி
- __தென்காசி
- __சிவகங்கை
- __விருதுநகர்
- _வடக்கு
- __அரியலூர்
- __கடலூர்
- __பெரம்பலூர்
- __மயிலாடுதுறை
- __நாகப்பட்டினம்
- __திருச்சிராப்பள்ளி
- __தஞ்சாவூர்
- __திருவாரூர்
- _தெற்கு
- __திண்டுக்கல்
- __கரூர்
- __மதுரை
- __கோயம்புத்தூர்
- __நாமக்கல்
- __திருப்பூர்
- __தேனி
- _மேற்கு
- __தர்மபுரி
- __ஈரோடு
- __கிருஷ்ணகிரி
- __நீலகிரி
- __இராணிப்பேட்டை
- __சேலம்
- __திருப்பத்தூர்
- __வேலூர்
- ஆன்மீகம்
- பெண்கள் உலகம்
- இ பேப்பர் / புத்தகம்
- _மக்கள் ரிப்போர்ட்
No results found