கோவிலில் சிலர் சிதறு தேங்காய் உடைப்பார்கள். அந்த தேங்காயை எடுத்து சாப்பிடலாமா என்ற சந்தேகம் பலருக்கு இருக்கும். சிதறு தேங்காயை சாப்பிடலாம். இன்னும் சொல்லப்போனால், அது சிறுவர்களுக்கானது. இதை காஞ்சி ஸ்ரீ மகா சுவாமிகள் விவரித்து இருக்கிறார். ஸ்ரீ மகா சுவாமிகளின் வருகையை முன்னிட்டு, சிதறு தேங்காய்கள் உடைத்தார்கள். சிறுவர்கள் பலர், கூடி எடுத்துக் கொண்டிருந்தார்கள். சிதறு தேங்காய் உடைப்பவர், சிறுவர்கள் மீது பட்டுவிடப் போகிறதே என்ற எண்ணத்தில், "ஒத்திப் போங்கோடா! ஒத்திப் போங்கோடா!" என்றார். சிறுவன் ஒருவன், "சிதறு தேங்கா ஒடைக்கறதே, எங்களுக்குத்தான? எங்கள வெலகிப் போகச்சொன்னா எப்பிடி?" என்று கேட்டான். சிதறு தேங்காய் சிறுவர்களுக்குத்தான் என்பது நிரூபணமானது.
- தமிழ்நாடு
- _மத்திய
- __சென்னை
- __செங்கல்பட்டு
- __காஞ்சிபுரம்
- __கள்ளக்குறிச்சி
- __திருவள்ளூர்
- __திருவண்ணாமலை
- __விழுப்புரம்
- _கிழக்கு
- __கன்னியாகுமரி
- __புதுக்கோட்டை
- __இராமநாதபுரம்
- __தூத்துக்குடி
- __திருநெல்வேலி
- __தென்காசி
- __சிவகங்கை
- __விருதுநகர்
- _வடக்கு
- __அரியலூர்
- __கடலூர்
- __பெரம்பலூர்
- __மயிலாடுதுறை
- __நாகப்பட்டினம்
- __திருச்சிராப்பள்ளி
- __தஞ்சாவூர்
- __திருவாரூர்
- _தெற்கு
- __திண்டுக்கல்
- __கரூர்
- __மதுரை
- __கோயம்புத்தூர்
- __நாமக்கல்
- __திருப்பூர்
- __தேனி
- _மேற்கு
- __தர்மபுரி
- __ஈரோடு
- __கிருஷ்ணகிரி
- __நீலகிரி
- __இராணிப்பேட்டை
- __சேலம்
- __திருப்பத்தூர்
- __வேலூர்
- ஆன்மீகம்
- பெண்கள் உலகம்
- இ பேப்பர் / புத்தகம்
- _மக்கள் ரிப்போர்ட்
No results found