மதுரையில் சித்திரை திருவிழா சைவமும், வைணவமும் இணைந்த திருவிழா ஆகும். சைவம், வைணவம் என இரு சமயமும் தொடர்புடைய மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணமும், அழகர் ஆற்றில் இறங்கும் திருவிழாவும் விளங்குகின்றன. சமயங்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்தும் நோக்கத்துடனே மன்னர் திருமலைநாயக்கர் காலத்தில் இரு விழாக்களும் இணைக்கப்பட்டு ஒரே விழாவாக நடந்தது.. இதனால் வைகை ஆற்றின் வடகரையில் அமைந்த ஊரான தேனூர் ஆற்றில் கள்ளழகர் இறங்கும் விழாவாக நீண்டகாலமாகவே நடைபெற்று வந்தது. பின்னர் அதனை மதுரை வைகை ஆற்றில் அழகர் இறங்கும்படி விழா மாற்றி அமைக்கப்பட்டது. அதன்படி கள்ளழகர், மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்திற்கு வருவதும், அப்போது திருக்கல்யாணம் முடிந்து விட்டதால் வைகை ஆற்றில் இறங்கி விட்டு அப்படியே கோவிலுக்கு திரும்பி சென்று விடுவதும் போன்று திருவிழா அமைந்துள்ளது. இப்படி சித்திரையில் முத்திரை பதிக்கும் சித்திரை திருவிழாவை அனைத்து தரப்பினரும் இணைந்து கொண்டாடுவது சிறப்பாகும்.
- தமிழ்நாடு
- _மத்திய
- __சென்னை
- __செங்கல்பட்டு
- __காஞ்சிபுரம்
- __கள்ளக்குறிச்சி
- __திருவள்ளூர்
- __திருவண்ணாமலை
- __விழுப்புரம்
- _கிழக்கு
- __கன்னியாகுமரி
- __புதுக்கோட்டை
- __இராமநாதபுரம்
- __தூத்துக்குடி
- __திருநெல்வேலி
- __தென்காசி
- __சிவகங்கை
- __விருதுநகர்
- _வடக்கு
- __அரியலூர்
- __கடலூர்
- __பெரம்பலூர்
- __மயிலாடுதுறை
- __நாகப்பட்டினம்
- __திருச்சிராப்பள்ளி
- __தஞ்சாவூர்
- __திருவாரூர்
- _தெற்கு
- __திண்டுக்கல்
- __கரூர்
- __மதுரை
- __கோயம்புத்தூர்
- __நாமக்கல்
- __திருப்பூர்
- __தேனி
- _மேற்கு
- __தர்மபுரி
- __ஈரோடு
- __கிருஷ்ணகிரி
- __நீலகிரி
- __இராணிப்பேட்டை
- __சேலம்
- __திருப்பத்தூர்
- __வேலூர்
- ஆன்மீகம்
- பெண்கள் உலகம்
- இ பேப்பர் / புத்தகம்
- _மக்கள் ரிப்போர்ட்
No results found