சிவபெருமான் நடன மாடிய ஐந்து சபைகளில் முதல் சபையான ரத்தினசபையும், காரைக்கால் அம்மையார் தலைகீழாக கைகளால் நடந்து வந்து ஈசனை வழிபட்ட சிறப்பு பெற்ற திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் திருக்கோவில் மிகவும் பழமையானதாகும். திருத்தணி முருகன் கோவிலின் இணை கோவிலான இக்கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி உத்திர விழா 7 நாட்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான பங்குனி உத்திர விழா கடந்த 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் உற்சவர் வாகனங்களில் திருவீதி உலா நடைபெற்று வருகின்றது. உற்சவத்தில் முக்கிய நிகழ்ச்சியான கமல தேரோட்டம் இன்று நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட கமலா தேரில் உற்சவர் வடாரண்யேஸ்வரர் எழுந்தருளினார். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம்பிடித்து இழுத்தனர். கோவில் மாட வீதிகளில் தேர்வலம் வந்தது.
- தமிழ்நாடு
- _மத்திய
- __சென்னை
- __செங்கல்பட்டு
- __காஞ்சிபுரம்
- __கள்ளக்குறிச்சி
- __திருவள்ளூர்
- __திருவண்ணாமலை
- __விழுப்புரம்
- _கிழக்கு
- __கன்னியாகுமரி
- __புதுக்கோட்டை
- __இராமநாதபுரம்
- __தூத்துக்குடி
- __திருநெல்வேலி
- __தென்காசி
- __சிவகங்கை
- __விருதுநகர்
- _வடக்கு
- __அரியலூர்
- __கடலூர்
- __பெரம்பலூர்
- __மயிலாடுதுறை
- __நாகப்பட்டினம்
- __திருச்சிராப்பள்ளி
- __தஞ்சாவூர்
- __திருவாரூர்
- _தெற்கு
- __திண்டுக்கல்
- __கரூர்
- __மதுரை
- __கோயம்புத்தூர்
- __நாமக்கல்
- __திருப்பூர்
- __தேனி
- _மேற்கு
- __தர்மபுரி
- __ஈரோடு
- __கிருஷ்ணகிரி
- __நீலகிரி
- __இராணிப்பேட்டை
- __சேலம்
- __திருப்பத்தூர்
- __வேலூர்
- ஆன்மீகம்
- பெண்கள் உலகம்
- இ பேப்பர் / புத்தகம்
- _மக்கள் ரிப்போர்ட்
No results found