பஞ்ச பூதத் தலங்களில் சிதம்பரம் 'ஆகாயம்' எனப்படும். ஆகாயத்திற்கு உருவம் கிடையாது, எல்லையும் கிடையாது. எந்தவிதமான குணமும் வாசனையும் கிடையாது. அதுபோலத்தான் பரம்பொருளும். உருவம், எல்லை, வாசனை, குணம் என்று எதுவும் இல்லாதது-பரம்பொருள். அந்தப் பரம்பொருள் நம் உள்ளத்தில் எழுந்தருளி இருக்கிறது. அதை உணர்த்துவதே 'சிதம்பர ரகசியம்'. தெரியாத ரகசியத்தை, எப்படித் தெரிந்தவர் மூலமாக அறிகிறோமோ; அதுபோல, பரம்பொருள் நம் உள்ளத்தில் எழுந்தருளி இருக்கும் ரகசியத்தை, குரு நாதர் மூலம் அறிய வேண்டும் என்பதே சிதம்பர ரகசியம். சிதம்பரம் கோவிலின் அமைப்பே இந்த உண்மையை விளக்கும். 'சொல்லின் செல்வன்' பி.என்.பரசுராமன்.
- தமிழ்நாடு
- _மத்திய
- __சென்னை
- __செங்கல்பட்டு
- __காஞ்சிபுரம்
- __கள்ளக்குறிச்சி
- __திருவள்ளூர்
- __திருவண்ணாமலை
- __விழுப்புரம்
- _கிழக்கு
- __கன்னியாகுமரி
- __புதுக்கோட்டை
- __இராமநாதபுரம்
- __தூத்துக்குடி
- __திருநெல்வேலி
- __தென்காசி
- __சிவகங்கை
- __விருதுநகர்
- _வடக்கு
- __அரியலூர்
- __கடலூர்
- __பெரம்பலூர்
- __மயிலாடுதுறை
- __நாகப்பட்டினம்
- __திருச்சிராப்பள்ளி
- __தஞ்சாவூர்
- __திருவாரூர்
- _தெற்கு
- __திண்டுக்கல்
- __கரூர்
- __மதுரை
- __கோயம்புத்தூர்
- __நாமக்கல்
- __திருப்பூர்
- __தேனி
- _மேற்கு
- __தர்மபுரி
- __ஈரோடு
- __கிருஷ்ணகிரி
- __நீலகிரி
- __இராணிப்பேட்டை
- __சேலம்
- __திருப்பத்தூர்
- __வேலூர்
- ஆன்மீகம்
- பெண்கள் உலகம்
- இ பேப்பர் / புத்தகம்
- _மக்கள் ரிப்போர்ட்
No results found