உத்தரபிரதேசத்தின் முதல்-மந்திரியாக கடந்த 2017-ம் ஆண்டு பதவியேற்றார் யோகி ஆதித்யநாத். அதுமுதல் சராசரியாக 21 நாட்களுக்கு ஒருமுறை புகழ்பெற்ற காசி விசுவநாதர் கோவிலில் அவர் சாமி தரிசனம் செய்து வருகிறார். அந்தவகையில் கடந்த 6 ஆண்டுகளில் 100-வது முறையாக நேற்று அவர் சாமி தரிசனம் செய்தார். அங்கு அவர் விசுவநாதருக்கு சிறப்பு வழிபாடும் செய்தார். இதன் மூலம் காசி விசுவநாதர் கோவிலில் 100 முறை சாமி தரிசனம் செய்த முதலாவது முதல்-மந்திரி என்ற பெருமையை யோகி ஆதித்யநாத் பெற்றுள்ளார். யோகி ஆதித்யநாத் மாதத்துக்கு குறைந்தபட்சம் ஒருமுறையாவது காசிக்கு சென்று வருவதுடன், நகரில் நடந்து வரும் வளர்ச்சிப்பணிகளையும் ஆய்வு செய்து வருகிறார். கடந்த செப்டம்பர் 9-ந் தேதி அவர் 100-வது முறையாக வாரணாசி சென்றிருந்தார். அப்போது 88-வது முறையாக விசுவநாதர் கோவிலில் தரிசனம் செய்திருந்தார். தற்போதும் அவர் 2 நாள் பயணமாக வாரணாசி சென்றுள்ளார். இது அவரது 113-வது வாரணாசி பயணம் என்பது குறிப்பிடத்தக்கது.
- தமிழ்நாடு
- _மத்திய
- __சென்னை
- __செங்கல்பட்டு
- __காஞ்சிபுரம்
- __கள்ளக்குறிச்சி
- __திருவள்ளூர்
- __திருவண்ணாமலை
- __விழுப்புரம்
- _கிழக்கு
- __கன்னியாகுமரி
- __புதுக்கோட்டை
- __இராமநாதபுரம்
- __தூத்துக்குடி
- __திருநெல்வேலி
- __தென்காசி
- __சிவகங்கை
- __விருதுநகர்
- _வடக்கு
- __அரியலூர்
- __கடலூர்
- __பெரம்பலூர்
- __மயிலாடுதுறை
- __நாகப்பட்டினம்
- __திருச்சிராப்பள்ளி
- __தஞ்சாவூர்
- __திருவாரூர்
- _தெற்கு
- __திண்டுக்கல்
- __கரூர்
- __மதுரை
- __கோயம்புத்தூர்
- __நாமக்கல்
- __திருப்பூர்
- __தேனி
- _மேற்கு
- __தர்மபுரி
- __ஈரோடு
- __கிருஷ்ணகிரி
- __நீலகிரி
- __இராணிப்பேட்டை
- __சேலம்
- __திருப்பத்தூர்
- __வேலூர்
- ஆன்மீகம்
- பெண்கள் உலகம்
- இ பேப்பர் / புத்தகம்
- _மக்கள் ரிப்போர்ட்
No results found