பாபநாசம் - காரையாறு மலை சாலையில் கீழ் அணையில் இருந்து காரையாறு வரை தார்ச்சாலை சீரமைப்பு பணிகள் நடைபெறுவதால் நேற்று முதல் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) வரை சொரிமுத்து அய்யனார் கோவில் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல 4 நாட்கள் தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் 31-ந் தேதி (வெள்ளிக்கிழமை) வரை தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் அகஸ்தியர் அருவிக்குச் செல்ல எவ்வித தடையும் இல்லை. இந்த தகவலை, களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக அம்பை கோட்ட துணை இயக்குனர் செண்பகப்ரியா தெரிவித்துள்ளார்.
- தமிழ்நாடு
- _மத்திய
- __சென்னை
- __செங்கல்பட்டு
- __காஞ்சிபுரம்
- __கள்ளக்குறிச்சி
- __திருவள்ளூர்
- __திருவண்ணாமலை
- __விழுப்புரம்
- _கிழக்கு
- __கன்னியாகுமரி
- __புதுக்கோட்டை
- __இராமநாதபுரம்
- __தூத்துக்குடி
- __திருநெல்வேலி
- __தென்காசி
- __சிவகங்கை
- __விருதுநகர்
- _வடக்கு
- __அரியலூர்
- __கடலூர்
- __பெரம்பலூர்
- __மயிலாடுதுறை
- __நாகப்பட்டினம்
- __திருச்சிராப்பள்ளி
- __தஞ்சாவூர்
- __திருவாரூர்
- _தெற்கு
- __திண்டுக்கல்
- __கரூர்
- __மதுரை
- __கோயம்புத்தூர்
- __நாமக்கல்
- __திருப்பூர்
- __தேனி
- _மேற்கு
- __தர்மபுரி
- __ஈரோடு
- __கிருஷ்ணகிரி
- __நீலகிரி
- __இராணிப்பேட்டை
- __சேலம்
- __திருப்பத்தூர்
- __வேலூர்
- ஆன்மீகம்
- பெண்கள் உலகம்
- இ பேப்பர் / புத்தகம்
- _மக்கள் ரிப்போர்ட்
No results found