அரவக்குறிச்சி அருகே, சேவல் சண்டை நடத்தியதாக, ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி போலீஸ் எஸ்.ஐ., திருநாவுக்கரசு உள்ளிட்ட போலீசார், வேலம்பாடி பகு தியில், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, தடையை மீறி சேவல் சண்டை நடத்தியதாக பாப்பநாயக்கன்பட்டி ஜெயராமன் (வயது 53), பார்த்திபன் (23), சிவக்குமார் (48), பள்ளப்பட்டி ஆனந்தகுமார் (43), சென்னை, அரும்பாக்கம் பாலசுப்பிரமணி (34); ஆகிய ஐந்து பேரை அரவக்குறிச்சி போலீசார் கைது செய்தனர்.மேலும், அவர்களிடமிருந்து ஒரு சேவல், 1,700 ரூபாய் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
- தமிழ்நாடு
- _மத்திய
- __சென்னை
- __செங்கல்பட்டு
- __காஞ்சிபுரம்
- __கள்ளக்குறிச்சி
- __திருவள்ளூர்
- __திருவண்ணாமலை
- __விழுப்புரம்
- _கிழக்கு
- __கன்னியாகுமரி
- __புதுக்கோட்டை
- __இராமநாதபுரம்
- __தூத்துக்குடி
- __திருநெல்வேலி
- __தென்காசி
- __சிவகங்கை
- __விருதுநகர்
- _வடக்கு
- __அரியலூர்
- __கடலூர்
- __பெரம்பலூர்
- __மயிலாடுதுறை
- __நாகப்பட்டினம்
- __திருச்சிராப்பள்ளி
- __தஞ்சாவூர்
- __திருவாரூர்
- _தெற்கு
- __திண்டுக்கல்
- __கரூர்
- __மதுரை
- __கோயம்புத்தூர்
- __நாமக்கல்
- __திருப்பூர்
- __தேனி
- _மேற்கு
- __தர்மபுரி
- __ஈரோடு
- __கிருஷ்ணகிரி
- __நீலகிரி
- __இராணிப்பேட்டை
- __சேலம்
- __திருப்பத்தூர்
- __வேலூர்
- ஆன்மீகம்
- பெண்கள் உலகம்
- இ பேப்பர் / புத்தகம்
- _மக்கள் ரிப்போர்ட்
No results found