சென்னை திருவல்லிக்கேணி எல்லீஸ் சாலை குப்பு முத்து தெருவில் உள்ள ஒரு லாட்ஜில் பாலியல் தொழில் நடைபெறுவதாக சென்னை மத்திய குற்றப்பிரிவு விபாசார தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் மாறுவேடத்தில் சென்று, அங்கு பாலியல் தொழில் நடப்பதை உறுதி செய்தனர். இதையடுத்து பாலியல் தொழிலில் ஈடுபட்டிருந்த வெளிமாநிலங்களை சேர்ந்த 9 பெண்களை மீட்டனர். அவர்களை இந்த தொழிலில் தள்ளிய தரகர்களான பூந்தமல்லி கண்டோன்மென்ட் பஜார் தெருவை சேர்ந்த பிரகாஷ் என்கிற ரவி (வயது 52), மாதவரம் கே.பி.கார்டன் பகுதியை சேர்ந்த ஏசு என்கிற சுதன் (31) ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 4 செல்போன்கள், பணத்தை வசூலிக்கும் 'ஸ்வைப்பிங்' எந்திரம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய மற்றொரு தரகரை போலீசார் தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட தரகர்கள் 2 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மீட்கப்பட்ட பெண்கள் அரசு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.
- தமிழ்நாடு
- _மத்திய
- __சென்னை
- __செங்கல்பட்டு
- __காஞ்சிபுரம்
- __கள்ளக்குறிச்சி
- __திருவள்ளூர்
- __திருவண்ணாமலை
- __விழுப்புரம்
- _கிழக்கு
- __கன்னியாகுமரி
- __புதுக்கோட்டை
- __இராமநாதபுரம்
- __தூத்துக்குடி
- __திருநெல்வேலி
- __தென்காசி
- __சிவகங்கை
- __விருதுநகர்
- _வடக்கு
- __அரியலூர்
- __கடலூர்
- __பெரம்பலூர்
- __மயிலாடுதுறை
- __நாகப்பட்டினம்
- __திருச்சிராப்பள்ளி
- __தஞ்சாவூர்
- __திருவாரூர்
- _தெற்கு
- __திண்டுக்கல்
- __கரூர்
- __மதுரை
- __கோயம்புத்தூர்
- __நாமக்கல்
- __திருப்பூர்
- __தேனி
- _மேற்கு
- __தர்மபுரி
- __ஈரோடு
- __கிருஷ்ணகிரி
- __நீலகிரி
- __இராணிப்பேட்டை
- __சேலம்
- __திருப்பத்தூர்
- __வேலூர்
- ஆன்மீகம்
- பெண்கள் உலகம்
- இ பேப்பர் / புத்தகம்
- _மக்கள் ரிப்போர்ட்
No results found