கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் மேம்படுத்தப்பட்ட நுண்கதிர் நிறுவனத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- கீழ்ப்பாக்கத்தில் கடந்த 10 ஆண்டுகளாக அனைத்து விதமான ஸ்கேன்களும் எடுக்கப்படுகின்றன. 2014-ல் இங்கு பட்டமேற்படிப்பு தொடங்கப்பட்டது. மார்பக கட்டிகள் சாதாரணமானவையா அல்லது புற்றுநோய் கட்டியா என்பதை கண்டறிய மருந்து செலுத்தி எடுக்கப்படும் மார்பக நுண்கதிர் படத்தில், கட்டி எடுத்துக்கொள்ளும் மருந்தின் அளவைப் பொறுத்து பிரித்து அறிய ஏ-1 மூலமாக சிறுநீரக கற்களை சி.டி. ஸ்கேன் மூலம் கண்டறியும் மென்பொருளை உருவாக்கி பரிசோதனை செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. தமிழ்நாடு மற்றும் நம் அண்டை மாநிலங்களின் நோயாளிகளுக்கும் உடனுக்குடன் ஸ்கேன் செய்யும் வசதி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
- தமிழ்நாடு
- _மத்திய
- __சென்னை
- __செங்கல்பட்டு
- __காஞ்சிபுரம்
- __கள்ளக்குறிச்சி
- __திருவள்ளூர்
- __திருவண்ணாமலை
- __விழுப்புரம்
- _கிழக்கு
- __கன்னியாகுமரி
- __புதுக்கோட்டை
- __இராமநாதபுரம்
- __தூத்துக்குடி
- __திருநெல்வேலி
- __தென்காசி
- __சிவகங்கை
- __விருதுநகர்
- _வடக்கு
- __அரியலூர்
- __கடலூர்
- __பெரம்பலூர்
- __மயிலாடுதுறை
- __நாகப்பட்டினம்
- __திருச்சிராப்பள்ளி
- __தஞ்சாவூர்
- __திருவாரூர்
- _தெற்கு
- __திண்டுக்கல்
- __கரூர்
- __மதுரை
- __கோயம்புத்தூர்
- __நாமக்கல்
- __திருப்பூர்
- __தேனி
- _மேற்கு
- __தர்மபுரி
- __ஈரோடு
- __கிருஷ்ணகிரி
- __நீலகிரி
- __இராணிப்பேட்டை
- __சேலம்
- __திருப்பத்தூர்
- __வேலூர்
- ஆன்மீகம்
- பெண்கள் உலகம்
- இ பேப்பர் / புத்தகம்
- _மக்கள் ரிப்போர்ட்
No results found